மத்திய அரசு பொறுப்பேற்ற பிறகு 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலையை தற்போது 1200 ரூபாயாக உயர்ந்து விட்டது. மானியம் தருவதாக கூறி தற்போது அதையும் தராமல் ஏமாற்றுகிறார்கள் …
December 30, 2022
-
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 293 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. …
-
தமிழ் சினிமாவில் இப்போது எத்தனையோ புதிய நடிகைகள் வந்துவிட்டார்கள். அதில் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் கால் பதித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட, மாஸ்டர் போன்ற …
-
பிரபு சாலமன் இயக்கத்தில் முதல் முறையாக கோவை சரளா நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் செம்பி. அஸ்வின் குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. …
-
புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரிலீசுக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவுக்கு 2022-ம் ஆண்டு மிகவும் …
-
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 …
-
சீனாவின் தற்போதைய கொரோனா தொற்று பரவல் பற்றிய விரிவான தகவல்கள் தங்களுக்கு தேவை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து …
-
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது . …
-
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக நடித்துள்ள திiரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து இப்படம் இவர்களது கூட்டணியில் 3வது முறையாக தயாராகியுள்ளது. படத்தின் ஃபஸ்ட் …
-
தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றையதினம் முன்னெடுத்தனர். இப் போராட்டம் குறித்து தெரியவருகையில்,ஜே/239 பிரிவு …