தாய்லாந்து போர் கப்பல் ஒன்று திடீரென புயலில் சிக்கி கடலில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து ராணுவத்திற்கு சொந்தமான போர்க்கப்பல் 106 ராணுவ வீரர்களோடு பயணித்துள்ளது. வழக்கமான …
December 19, 2022
-
-
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இ,ந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி …
-
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் இன்று முதல் 22ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – 6 மாவட்டங்களில் கனமழை ..
இன்று முதல் டிசம்பர் 22ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா …
-
விளையாட்டு செய்திகள்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் – இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம் ..
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் …
-
இந்தியா செய்திகள்
கடும் பனிமூட்டம்.. ரோடே தெரியல.. அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் 4 பேர் கவலைக்கிடம் !
கடந்த இரண்டு நாட்களாக யமுனா நகரை மூடுபனி சூழ்ந்துக்கொண்டு வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தையும் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறது. ஹரியானா மாநிலத்தில் கடும் மூடுபனி காரணமாக அம்பாலா-யமுனாநகர்-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் …
-
தமிழ்நாடு செய்திகள்
பேராசிரியர் நூற்றாண்டு வளைவு திறப்பு.. டிபிஐ வளாகத்திற்கு ‘அன்பழகனார் பெயர்’ – முதல்வர் மரியாதை ..
பேராசிரியர் க.அன்பழகனாரின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூற்றாண்டு நினைவு வளைவை திறந்து வைத்து , மரியாதை செலுத்தினார். மறைந்த பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவாக …
-
இந்த வாரம் 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்களின் வேலைநிறுத்தம், ஹீத்ரோ, கேட்விக், பர்மிங்காம், கார்டிஃப் …
-
பிரித்தானியச் செய்திகள்
ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தம்: போதுமான பணியாளர்கள் இருப்பதை உறுதிசெய்யுமாறு கோரிக்கை ..
நோயாளிகளைப் பாதுகாப்பதற்காக இந்த வார ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தத்தின் போது போதுமான பணியாளர்கள் இருப்பதை தொழிற்சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதார செயலாளர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார். ஊதியம் …
-
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இன்று …