வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே வாழ்ந்து, தமிழக மக்களின் வாழ்வில் வசந்தத்தை தந்த புரட்சித் தலைவி அம்மா நினைவுநாளில் அவர் எண்ணிய சிந்தனையை செயல்படுத்த உறுதியேற்போம் என்று கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. …
December 5, 2022
-
-
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய …
-
தீபத் திருவிழாவினை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலை நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னை …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா …
-
பிக் பாஸில் இருந்த குறைவான ஓட்டுக்களுடன் வெளியான குயின்ஸியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் எந்தவொரு கடைசி நேர ட்விஸ்ட்டும் இல்லாமல் குயின்ஸி தான் வெளியேறி …
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் சக்தி …
-
சினிமா செய்திகள்
பிரம்மிப்பூட்டும் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஹன்சிகா திருமணம்
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலிவுட்டில் ஹீரோயினாக …
-
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு …