பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என 1979ஆம் ஆண்டு பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர். தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்தச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பலகையில் Grand Western Trunk Road என…
செய்திகள்
-
-
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் இ.எம்.மான்ராஜ், காங்கிரஸ் சார்பில் மாதவராவ், அமமுக சார்பில் சங்கீதப்பிரியா, மநீம குருவையா, நாம் தமிழர் அபிநயா ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், கொரோனா அறிகுறியால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ்…
-
திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்கிற நினைப்பிலேயே இருக்கிறார்கள் ஸ்டாலின் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும். திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே.என்.நேரு, தான் வெற்றி பெற்று அமைச்சர் ஆகப்போவதாகவே தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வருவதாக தகவல். திமுகதான் வரப்போகிறது என்று…
-
கடந்த வருடம் முதலே கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. ஆரம்பத்தில் கொரோனாவை சாதாரணமாக எடை போட்டுவிட்ட பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டிற்கு வெளியே வந்து கை தட்ட வேண்டும் என்றும், எதையாவது எடுத்து அடித்து ஓசை எழுப்ப வேண்டும் என்றார்.…
-
தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்காததால் தேமுதிக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நேற்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. காலை முதல் 7 மணிமுதல் இரவு 7 மணிவரை தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று…
-
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. 234 தொகுதிகளில் உள்ள 88,900 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு காலையில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், மாலையில் விறுவிறுப்பாக நடந்தது. முதன்முறை வாக்காளர்கள், அரசியல்…
-
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, விடியலை நோக்கி ஸ்டாலின் பிரச்சாரத்தினை தொடங்கியது முதல், கட்சியின் சின்னம் பொறித்த சட்டையுடன் தான் வலம் வருகிறார். இந்நிலையில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.…
-
அத்தனை கோடி செலவழிப்பேன் இத்தனை கோடி செலவழிப்பேன் என்று அள்ளிவிட்டு சீட் வாங்கிய திமுக வேட்பாளர்கள் பலரும் தலைமை கொடுக்கும் பெட்டியையே எதிர்பார்த்திருந்தனர். சொந்த பணத்தை செலவழிக்க வேட்பாளர்கள் தயாராக இல்லை என்பதை உணர்ந்துகொண்ட திமுக தலைமையும் முதற்கட்டமாக வேட்பாளர்களூக்கு 3…
-
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர நாளை மறுநாள் நடக்கவிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மக்களின் வாக்குகளை கவரும் வண்ணம், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பணியையும் அரசியல் கட்சிகள் சைலண்ட்டாக மேற்கொண்டு வருகின்றன. அதை உற்று…
-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் திமுக,…