விருதுநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ராஜீவ் காந்திக்குப் பிறகு 2வது பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். அவரை வரவேற்கிறோம். மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர்…
செய்திகள்
-
-
சென்னை அடையாறில் உள்ள அமுமுக டிடிவி தினகரன் வீட்டிற்கு அந்த மலையைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பூந்தமல்லி அமமுக நகரச் செயலாளர் கந்தன். இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தவர். கடந்த…
-
செய்திகள்
“இல்லை… இல்லை… 1 இன்ச் கூட ஈஷா மையம் வன ஆக்கிரமிப்பில் இல்லை” – தமிழக அரசின் “ஆர்டிஐ” பதில்!
கோவை என்றால் ஈஷா யோகா மையம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்தளவிற்கு கோவை மாவட்டத்தின் அடையாளமாக தாங்கி நிற்கிறது ஈஷா யோகா மையம். சத்குரு ஜகி வாசுதேவின் தீவிர முயற்சியினால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் ஈஷா…
-
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு முன்னாள் மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவரும், ஐ.எப்.எஸ். அதிகாரியுமான வெங்கடாசலம் வீடு மட்டும் அவருக்கு சொந்தமான 11 இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு…
-
செய்திகள்
’’குஷ்புவும், காயத்ரியும் அடிக்க வருவாளுக, நான் வாயில வாழப்பழத்த வச்சிக்கிட்டு இருக்கணுமா?’’
மனுஸ்மிருதி நூலினை ஆதாரமாக காட்டி இந்து மதம் குறித்து தவறான கருத்தினை தெரிவித்ததாக சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை காயத்ரி ரகுராம் வீட்டை விசிகவினர் முற்றுகையிட்டனர். வீட்டுக்குள் நுழைய முயன்றதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும்…