ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி தி நகர் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க வேண்டும் எனவும், விரைவில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கவிருப்பதாகவும்…
இந்தியா செய்திகள்
-
-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநளை முன்னிட்டு வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் பெங்களுரில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுக கொடியை தனது காரில் பயன்படுத்தினார். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு…
-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் யானையை கொடூரமாக தாக்கிய பாகன்கள் கைது செய்யப்பட்டனர். தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதில், கோயில்கள், திருமடங்களில் வளர்க்கப்பட்டு வரும் 26 யானைகளுக்கு நாள்தோறும் சத்தான உணவு, நடைபயிற்சி…
-
இந்தியா செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்? பிரபல மருத்துவர் விளக்கம்
கொரோனா தடுப்பூசி போடும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விளக்கத்தை மருத்துவர் முகமது ஹக்கீம் கூறியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதில் தீவிரம்…
-
இந்தியா செய்திகள்
ஜூம் மீட்டிங்கில் பேசிக்கொண்டிருந்த கணவன்.. எதிர்பாராமல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்! வைரல் வீடியோ!
by News Editorby News Editorகொரோனா தொற்று காலமாக பலரும் வீட்டிலிருந்தபடி வேலை செய்து வருகின்றனர். தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடர்பான சந்திப்புகள் அனைத்தும் ஆன்லைன் வீடியோ கால் மூலமாக நடைபெற்றது. இப்படி ஆன்லைன் மூலம் நடைபெறும் சந்திப்புகளில் சில தவறுகளோ, நகைச்சுவைகளோ அறியாமல் நடக்கத்…
-
இந்தியா செய்திகள்
35 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 20 வயது பெண்! சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்ற பயங்கரம்: விசாரணையில் சொன்ன காரணம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் சாலை தோட்டத்தை சேரந்தவர் நந்தகுமார்(35). மாவு மில்லில் வேலை பார்த்து வரும் இவருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. நந்தகுமாருக்கு 35 வயது ஆகிவிட்டதால், பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை இருப்பினும் இவர்…
-
அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றதிலிருந்தே ஜோ பைடன் சீர்திருத்தங்களை மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக டிரம்ப் ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாடுடன் செயல்பட்டுவருகிறார். டிரம்பைப் பொறுத்தவரை அவரின் தீவிர தேசியவாத கொள்கையை உயர்த்திப் பிடித்தார். அதில் குடியேற்ற உரிமை தொடர்பான விவகாரங்களும் அடங்கும். டிரம்பின்…
-
இந்தியா செய்திகள்
மூத்த காங்கிரஸ் தலைவரின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சியான செயல்
by News Editorby News Editorகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறைந்த சதீஷ் சர்மாவின் உடலை தூக்கி சென்று இறுதி மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்தது. மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுடன் நட்பில் இருந்தவர் தான் சதீஷ் சர்மா. இவர்…
-
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆங்காங்கே அரசியல் தலைவர்கள் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது தமிழகம்…
-
இந்தியா செய்திகள்
திருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணப்பெண்! அவரின் 15 வயது சகோதரிக்கு தாலி கட்டி மனைவியாக்கிய மணமகன்.. தலைசுற்றவைக்கும் சம்பவம்
இந்தியாவில் திருமண நேரத்தில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவரின் 15 வயது தங்கையை மணமகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தின் கலாஹாண்டி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளைஞன் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும்…