500 ரூபாய் நோட்டுகளும் சில ஆண்டுகளில் திரும்பப் பெறப்படலாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2 ஆயிரம் ரூபாயை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள்,…
இந்தியா செய்திகள்
-
-
ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 49வது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பங்கேற்பதற்காக…
-
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டிரவா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையா இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணத்தையும் ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து தொடர்ந்து மாநிலத்தின்…
-
இந்தியா செய்திகள்
மனிதவள வியூகத்தின் “முன்னணி நடைமுறைகள்” விருதை தட்டி சென்ற மெட்ரோ ரயில் நிறுவனம் ..
மனிதவள வியூகத்தின் “முன்னணி நடைமுறைகள்” விருதினை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மனிதவளத் துறை, பீப்பிள் ஃபர்ஸ்ட் அமைப்பு (PeopleFirst Organisation) நடத்திய மனித வள மன்றத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்றுக்கொண்ட…
-
சொந்த கணக்கில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில்…
-
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் இன்று பதவியேற்கவுள்ளனர். குறித்த பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ளுர் நேரப்படி மதியம்12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்…
-
இளநிலை மருத்துவப் படிப்பில் 85 சதவீத இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடங்களையும் மாநில அரசுகளே நிரப்பி வருகின்றன. மீதமுள்ள இடங்கள் மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் நிரப்பப்படுகின்றன. மேலும், எய்ம்ஸ், ஜிப்மர், மத்திய…
-
என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வரும் 29ம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்புகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…
-
கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி…
-
இந்தியா செய்திகள்
திருப்பதியில் அதிகரிக்கும் கூட்டம்… தரிசனத்துக்காக 36 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் ..
வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர்…