உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். உத்தரகாண்டில், கடந்த சில வாரங்களுக்கு முன் நில பகுதிகள் பூமியில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகளில் விரிசலும் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக ஜோஷிமாத் பகுதியில்…
இந்தியா செய்திகள்
-
-
மஹாராஷ்டிர மாநிலம் நெடுஞ்சாலையில் லாரியும் வேனும் மோதியது. இதில், 9 பேர் பலியாகினர். கோவா- மும்பை நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு கார் மும்பையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரத்னகிரி மாவட்டம் குவாஹர் என்ற பகுதியில் வரும்போது, எதிரே…
-
புதுவையில் விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை தற்போது மதுரையில் இயங்கி வருகிறது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் புதுவைக்கு தனியாக ஒரு கிளை அமைக்க வேண்டும்…
-
இந்தியா செய்திகள்
தெலுங்கானா முதல்வர் கூட்டிய முக்கிய கூட்டம். முக ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன் ..
பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமாக அணி அமைக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூட்டிய முக்கிய கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. பாஜக காங்கிரஸ் இல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ள…
-
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் மேற்கொண்ட யுத்தங்களால் பாகிஸ்தான் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மக்கள் பாலிதீன் கவர்களில் எரிவாயுவை நிரப்பி செல்லும்…
-
கேரளாவில் அனைத்து பொது இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவது உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க…
-
நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதன் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் புஷ்பா கமல் தஹல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நேபாள நாட்டில் நேற்று,…
-
இந்தியா செய்திகள்
கொலிஜியம் அமைப்பில் அரசு பிரதிநிதிகள்.. – தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை..
நீதிபதிகளை தேர்வு செய்யும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பில் அரசு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட்டிற்கு, மத்திய சட்ட…
-
இந்தியா செய்திகள்
பிரியங்கா காந்தி இன்று கர்நாடகா வருகை.. மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் 2வது பெரிய தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கிறார்..
கர்நாடகாவில் இன்று நடைபெற உள்ள மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் பிரியங்கா காந்தி கலந்து கொள்கிறார். மேலும் அந்த மாநாட்டில் அம்மாநில மக்களுக்கு காங்கிரஸின் இரண்டாவது பெரிய தேர்தல் வாக்குறுதியை அறிவிக்க உள்ளதாக தகவல். கர்நாடகாவில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்…
-
இந்தியா செய்திகள்
வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்…வானிலை ஆய்வாளர்கள் சொல்லும் புதிய காரணம் ..
டெல்லி, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் ஜனவரி 11 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விமானங்களும், தினசரி 500க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில அடி தூரத்தில் நடந்து…