பிரதமர் வருகை – தூத்துக்குடியில் 5 அடுக்கு பாதுகாப்பு

by Lifestyle Editor

தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வதை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Related Posts

Leave a Comment