கால பைரவரை அஷ்டமி தினத்தில் வணங்கினால் ஏராளமான நன்மை கிடைக்கும் …

by Lifestyle Editor

காலபைரவரை 21 அஷ்டமி நாளில் விரதம் இருந்து வணங்கினால் வாழ்வில் எந்தவிதமான துன்பமும் அணுகாது என்பது ஐதீகமாக உள்ளது. காலத்தின் கடவுளான காலபைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்றும் எந்த துன்பம் வந்தாலும் அதை நொடி பொழுதில் விலக செய்வார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

காலபைரவருக்கு அஷ்டமி தினத்தில் செவ்வரளி மாலை சூட்டி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment