பாலக் கீரையில் இரும்புச்சத்து.. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

by Lifestyle Editor

கீரைகள் பல வகைப்படும் என்றும் அனைத்து கீரைகளுமே உடலுக்கு நல்லது என்பதால் சாப்பிடலாம் என்றும் முன்னோர்கள் கூறுவது உண்டு.

அந்த வகையில் பாலக் கீரை என்று கூறப்படும் கீரையில் இரும்பு சத்து நிறைத்துள்ளதால் அந்த கீரையை அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக பாலக் கீரை நீரிழி நோயாளர்களுக்கு மிகவும் நல்லது என்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமன்படுத்தும் திறன் இந்த கீரைக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது

அதே போல் பாலக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த சோகை நோய் வராமல் வராமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது

பாலக் கீரை சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவையோடு இருக்கும், அதுமட்டுமின்றி உடலுக்கும் ஆரோக்கியம் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment