மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மஹிந்த கோரிக்கை

by Lifestyle Editor

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக்க அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment