உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிககை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுதவிர கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியை தாண்டி உள்ளது.…
Covid – 19
-
-
பிரித்தானியாவில் தேசிய ஊரடங்கானது நான்கு கட்டமாக தளர்த்த பிரதமர் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் முக்கிய விஞ்ஞானிகள் மூன்றாவது கொரோனா அலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரித்தானியாவில் மார்ச் 8 முதல் நான்கு கட்டங்களாக தேசிய ஊரடங்கு தளர்த்தப்பட…
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
-
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.72 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…
-
இலங்கைச் செய்திகள்
இலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
இலங்கையில் இதுவரை காலப்பகுதியில் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 769 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது நேற்று மாத்திரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி 35 ஆயிரத்து 912 பேருக்கு செலுத்தப்பட்டது. இலங்கையில் ஜனவரி 29ஆம் திகதி…
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நேற்று இலங்கையில் மேலும் 518 கொரோனா…
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 937 ஆக உயர்வடைந்துள்ளது. பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 506 பேர்…
-
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாத்தில் 454பேர் உயிரிழப்பு
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பனிரெண்டாயிரத்து 57பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்454பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால்தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகள் வரிசையில் ஐந்தாவது நாடாக பிரித்தானி உள்ளது. இங்கு கொரோனாவால், 40இலட்சத்து 83ஆயிரத்து…
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 430ஆக அதிகரித்துள்ளது . இறுதியாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக பதிவாகி உள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது . அரசாங்க தகவல் திணைக்களம்…
-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 13பேர் நேற்று(17) உயிரிழந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் பதிவான 13 மரணங்களில், 12 பேர் ஆண்கள் என்பதுடன்,…