லாஸ்லியா பிக் பாஸ் மூலம் பிரபலமாகி பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் லாஸ்லியா. இப்படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த இரு …
February 2023
-
-
சினிமா செய்திகள்
பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு பேரிழப்பு
by Editor Newsby Editor Newsதமிழ் சினிமாவில் இயக்குனநரும், நகைச்சுவை நடிகருமாக டி.பி.கஜேந்திரன் தனது 68ஆவது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார். டி.பி.கஜேந்திரன் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நகைச்சுவை நடிகருமாக வலம் வந்தவர் தான் …
-
கேரளா, வயநாட்டில் லகிடி ஜவஹர் நவோதயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அங்கு மானவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக …
-
உலக செய்திகள்
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!
அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் …
-
வாரிசு படத்தை முடித்த கையோடு இப்போது தனது 67வது பட வேலைகளையும் தொடங்கிவிட்டார் விஜய். லோகேஷ் கனகராஜுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, பிரியா …
-
டொமினிக் ராப் மீதான மிரட்டல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடியும் வரை துணைப் பிரதமர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் டோரி தலைவர் ஜேக் …
-
முன்னேற்றமடைந்த சமூக, பொருளாதார, அரசியல் வெளியில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் இலங்கையொன்று உருவாக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அறிக்கை …
-
உலக செய்திகள்
ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம் உறுதி!
ஓமாக் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான சட்டரீதியான விசாரணை நடத்தப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. வடக்கு அயர்லாந்து செயலாளர் கிறிஸ் ஹீடன் ஹாரிஸின் விசாரணையின் அறிவிப்பை அருமையான செய்தி …
-
இலங்கைச் செய்திகள்
வலி.வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி விடுவிக்கப்பட்டது!
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) …