பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். தற்போது, சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் …
November 21, 2022
-
-
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து …
-
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அருண் கோயல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2025ஆன் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்பார் …
-
தன்னுடன் வாழ்ந்து வந்த லிவ் இன் பார்ட்னர் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்து 18 நாட்களாக அந்த 32 துண்டுகளையும் தினமும் …
-
விளையாட்டு செய்திகள்
உலகக் கோப்பை கால்பந்து: முதல் கோலை அடித்த ஈகுவடார்.. காத்தார் அணியை அலறவிட்ட வீரர் வெலன்சியா
உலகக்கோப்பைத் தொடரின் முதல் கோலை ஈகுவடார் அணியின் நட்சத்திர வீரர் வெலன்சியா அடித்தார். உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் …
-
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 …
-
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அதிகளவிலான மழைப் …
-
90ஸ் கிட்ஸ் இடையே பிரபலமான பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சி தொடரில் க்ரீன் பவர் ரேஞ்சராக நடித்த பிரபல நடிகர் மரணமடைந்தார். 90ஸ் கிட்ஸ் இடையே பிரபலமாக இருந்த தொலைக்காட்சி …
-
தமிழ்நாடு செய்திகள்
50% ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வரவில்லை.. புதுச்சேரியில் அதிகாரிகள் குழு ஆய்வில் அதிர்ச்சி
புதுச்சேரி அரசு துறைகளில் ஊழியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்கிற புகாரின்பேரில், குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி அரசு …
-
பிரதமர் மோடிக்கு முன்னாள் ஆளுநர் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகாலய மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் என்பவர் திடீரென பிரதமர் மோடிக்கு …