பிக் பாஸ் கொடுத்த டாஸ்கை ராபர்ட் மாஸ்டர் இது தான் வாய்ப்பு என்று ரொமன்ஸை ரக்ஷிதா மீது அள்ளித் தெளித்து வருகிறார். பிக்பாஸின் பரிணாம வளர்ச்சி நாம் அனைவரும் எதிர்பார்த்தாற்போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஆரம்பித்து மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்…
November 17, 2022
-
-
பருவநிலை மாற்றத்தால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் சளி, இருமல் வருகிறது. இதுபோன்ற சமயத்தில் பாரம்பரிய நாட்டு மருத்துவ முறைகளை உணவின் வழியாக கொடுக்கும்போது பக்கவிளைவுகளின்றி பிரச்னைகளை தவிர்க்கலாம். தூதுவளை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை. இது சளி,…
-
அமேசான் நிறுவனம் இந்த வாரம் முழுவதும் ஊழியர்களை குறைக்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆழமான மதிப்பாய்வுகளுக்குப் பிறகு, நாங்கள் சமீபத்தில் சில குழுக்கள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்தோம். இந்த முடிவுகளின் விளைவுகளில் ஒன்று, சில பாத்திரங்கள் (Designations)…
-
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் குறைந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்ட போதிலும் அது நீண்ட நீடிக்கவில்லை. அமெரிக்க…
-
நடிகை நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் தனது காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது…
-
சென்னையை சேர்ந்த 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. ப்ரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி…
-
கண்கள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு உறுப்பு என்பதால் அதை பாதுகாப்பதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும். கண்களில் உருவாகும் சில பிரச்சினைகளை நாம் கவனிக்காமல் விட்டால் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் வரும் என்பதும் கண்களுக்கு முறையான ஆலோசனையை மருத்துவரிடம்…
-
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதம் முதலாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில்…
-
அறுவை சிகிச்சையின் போது தவறுகள் நடைபெறுவது தடுப்பதற்காக, ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பிறகும் தணிக்கை செய்யும் நடைமுறை கொண்டு வருவதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவம்…
-
தமிழ்நாடு அரசு அனுமதி இன்றி இனி யாரும் சிலை வைக்கக்கூடாது என்றும் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு…