ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா …
india news
-
-
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியாவின் நிதிக் …
-
இந்தியா செய்திகள்
இந்தியா தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!இந்தியா தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதுடில்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்கள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை மட்டத்தை அடைந்துள்ளதாகவும் 2023 …
-
இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதற்கமைய, மக்களவை தேர்தலை …
-
புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை 44 அரசு மற்றும் 86 தனியார் பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 994 மாணவர்களும் 387 தனி தேர்வர்களும் எழுதினர். புதுச்சேரியில் அரசு …
-
திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றி அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டுக்கு …
-
ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முன்னேற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பல்வேறு நாடுகள் பெண்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. பெண்களுக்கான திட்டங்கள், சலுகைகள் என …
-
நீட் தேர்வு பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் …
-
இந்தியா செய்திகள்
தொழுகையில் ஈடுபட்டோரை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி : டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..
டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது ஒழுக்காற்று …
-
இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி …