கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள நிலையில் இதுகுறித்து ஜனவரி 31ம் தேதி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி மெரினா …
December 2022
-
-
விஜய் தொலைக்காடசியின் பிக்பாஸ் 6வது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். எல்லோரின் உறவினர்களும் அனைவருக்குமே வாழ்த்து கூறியிருந்தனர், கதிரவனுக்கு அவரது …
-
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் இறுதி சடங்குகளுக்கு பின் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராவின் உடல்நிலை குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது …
-
சபரிமலையில் வரும் ஜனவரி 14 அன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் இன்று டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் …
-
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இப்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. நார்மல் டெலிவரி என்றால் ஒரு பெண் அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம். …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா …
-
ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 2023ம் ஆண்டு நடைபெறும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி குறித்த …
-
பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு வழங்கியுள்ளதாகவும், வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அண்மையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். …
-
நாட்டில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் …
-
பிரதமர் மோடியின் தாயார் மறைவையொட்டி அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார். …