கலைஞர் நினைவிடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ள நிலையில் இதுகுறித்து ஜனவரி 31ம் தேதி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி மெரினா …
December 2022
-
-
BiggBoss
பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் .!
by Editor Newsby Editor Newsவிஜய் தொலைக்காடசியின் பிக்பாஸ் 6வது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர். எல்லோரின் உறவினர்களும் அனைவருக்குமே வாழ்த்து கூறியிருந்தனர், கதிரவனுக்கு அவரது …
-
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் இறுதி சடங்குகளுக்கு பின் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராவின் உடல்நிலை குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது …
-
ஆன்மிகம்
சபரிமலையில் மகர விளக்கு பூஜை : இன்று மாலை 5 மணிக்கு நடை திறப்பு .. !
by Editor Newsby Editor Newsசபரிமலையில் வரும் ஜனவரி 14 அன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் இன்று டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் …
-
மகப்பேறு
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றால் எத்தனை ஆண்டு இடைவெளி விட வேண்டும் ….
by Editor Newsby Editor Newsசிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இப்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. நார்மல் டெலிவரி என்றால் ஒரு பெண் அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம். …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா …
-
தமிழ்நாடு செய்திகள்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு …
by Editor Newsby Editor Newsஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 2023ம் ஆண்டு நடைபெறும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதி குறித்த …
-
தமிழ்நாடு செய்திகள்
பொங்கலுக்கு வேட்டி-சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி உறுதி !
by Editor Newsby Editor Newsபொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு வழங்கியுள்ளதாகவும், வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அண்மையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். …
-
நாட்டில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் …
-
இந்தியா செய்திகள்
மோடியின் தாயார் மறைவு – பாஜக அலுவலகங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!!
by Editor Newsby Editor Newsபிரதமர் மோடியின் தாயார் மறைவையொட்டி அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார். …