இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ஞாயிறு என்பதால் ஏற்கனவே விடுமுறை நாளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த …
December 21, 2022
-
-
தமிழ்நாட்டில் கொரோனா டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய …
-
இந்த ஒரு நாளுக்காக பல நாட்களாக காத்திருக்கும் குழந்தைகளும் உள்ளனர். இதனால், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசுகளை பெற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊக்குவிக்கிறார்கள். நல்ல குழந்தைகளாக இருந்தால் தான், …
-
சீனாவில் 60 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட அடுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா …
-
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை …
-
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. வங்க கடலில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி …
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா …
-
பிரதோஷ தினத்தில் சிவன்- பார்வதி மற்றும் நந்தியம்பெருமான் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. மார்கழி மாதம் என்பது சைவ மற்றும் வைணவ மக்களுக்குரிய ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட மாதமாகும். மார்கழி …
-
திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை) வைத்தே னடிகண் மனத்தினுள் ளேநான் பொய்த்தே யெரியும் புலன்வழி போகாம லெய்த்தே னுழலு மிருவினை மாற்றிடு மெய்த்தே …