மன்னிப்பு கேட்க பஞ்சாயத்துக்கு போன அமுதாவிற்கு காத்திருந்த ட்விஸ்ட், சின்னா கொடுத்த ஷாக் என அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி …
November 26, 2022
-
-
சென்னை மெரினாவில் கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்பட்டு வந்தது என்பதும் இந்த பாதைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை …
-
நடனம் தான் இவர் சினிமாவில் நுழைய முதல் துறையாக இருந்தது. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் பின் விஜய் டிவி பக்கம் வந்தார். …
-
பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, …
-
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவுதி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அளிக்க உள்ளார் சவுதி மன்னர். கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை …
-
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியானக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய …
-
தமிழ்நாடு செய்திகள்
தெளிவில்லா சிசிடிவி காட்சிகள்; தெளிவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு! – காவல்துறை அறிவிப்பு
சென்னையில் காவல்துறையினர் வைத்துள்ள சிசிடிவி காட்சிகளின் தெளிவில்லா காட்சிகளை தெளிப்படுத்தி காட்டும் வகையில் மென்பொருளை உருவாக்கி தந்தால் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் …
-
பிரித்தானியச் செய்திகள்
ஸ்கொட்லாந்தில் ஆசிரியர்கள் மேலும் 16 நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அறிவிப்பு
ஸ்கொட்லாந்தில் ஊதியம் தொடர்பான சர்ச்சையில், ஆசிரியர்கள் மேலும் 16 நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தொழிற்சங்கம் உறுதி செய்துள்ளது. ஸ்கொட்லாந்தின் கல்வி நிறுவனம், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி …
-
பிஷப் ஆக்லாந்தின் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினரான டெஹென்னா டேவிசன், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 29 வயதான அவர் கடந்த 2019ஆம் ஆண்டு கவுண்டி டர்ஹாம் …
-
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், …