2024ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீற்றர் …
இந்தியா செய்திகள்
-
-
உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக ‘எக்ஸ்’ செய்தி ஊடாக தெரிவித்துள்ளார். டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் …
-
இந்தியா செய்திகள்
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றம் : 200 துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் …
-
ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன. 24ல் தொடங்கி பிப். 1ம் தேதி முடிந்தது. இதையடுத்து, இதற்கான 2ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப்.3ம் தேதி …
-
ஊழலுக்கு எதிராக தான் 10 ஆண்டுகள் போராடி வருவதாகவும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் மீரட் …
-
கடந்த 2006-ம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு …
-
இந்தியா செய்திகள்
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலனை!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா …
-
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியாவின் நிதிக் …
-
இந்தியா செய்திகள்
இந்தியா தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!இந்தியா தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்பில் அறிவிப்பு!
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் காற்றின் தரம் தொடர்ச்சியாக மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி புதுடில்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் துகள்கள் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கை மட்டத்தை அடைந்துள்ளதாகவும் 2023 …
-
இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதற்கமைய, மக்களவை தேர்தலை …