கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இந்த இறந்த வாத்துகளை ஆய்வு மேற்கொண்டதில் …
இந்தியா செய்திகள்
-
-
இந்தியாவில் தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை (19) ஆரம்பமாகின்றது. நாடு முழுவதும் பல கட்டங்களாக நடைபெற்றும் வரும் இத் …
-
நாட்டில், வேலைவாய்ப்பை வலுப்படுத்த தங்களிடம் 23 யோசனைகள் இருப்பதாக, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தின்போது, …
-
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையத் தெரிவித்துள்ளது. கோடை வெயில் : நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. …
-
நாடு முழுவதும் கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 13 வரை பறக்கும் படை சோதனையில் சுமார் ரூ.4,658 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக …
-
2024ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தெற்கு காஷ்மீரில் உள்ள 3,880 மீற்றர் …
-
உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலோன் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியாவுக்குச் செல்ல உள்ளதாக ‘எக்ஸ்’ செய்தி ஊடாக தெரிவித்துள்ளார். டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவதில் …
-
இந்தியா செய்திகள்
8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றம் : 200 துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் …
-
ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன. 24ல் தொடங்கி பிப். 1ம் தேதி முடிந்தது. இதையடுத்து, இதற்கான 2ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப்.3ம் தேதி …
-
ஊழலுக்கு எதிராக தான் 10 ஆண்டுகள் போராடி வருவதாகவும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாத்து வருவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் மீரட் …