பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க சிவனுக்கே அன்னம் வழங்கியவர் அன்னபூரணி. ஒரு கையில் அட்சய பாத்திரமும், மற்றொரு கையில் தங்கக் கரண்டியும் வைத்து உயிர்கள் அனைத்துக்கும் தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் அன்னை. நம் இல்லங்களிலும் உணவு பற்றாக்குறை…
மந்திரங்கள்
-
-
ஸ்ரீநாகராஜ காயத்ரி ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே நாகமணி சேகராய தீமஹி தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத் அதாவது, சர்ப்பங்களின் மன்னனே. பேரொளியைக் கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே. நாகதேவனே. எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள்வாய் என்று அர்த்தம். இந்த நாகராஜ காயத்ரியைச் சொல்லுங்கள்,…
-
தோல்வியே வெற்றிக்கான முதல் படி. தோல்வியைக் கண்டு துவண்டுவிட்டால் பிறகு வெற்றி பெறவே முடியாது. வெற்றியைப் பெற தோல்வியை ஏற்றுக்கொள்ளும் அதிலிருந்து பாடம் கற்கும் மனநிலை வேண்டும். அப்படிப்பட்ட மன நிலையைத் தரும், வெற்றிகளைத் தர உதவும் கணபதி மந்திரத்தை இன்று…
-
மந்திரங்கள்
உங்கள் திறமைக்கு ஏற்ற வேலை வேண்டுமா? அப்ப இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்க..
by News Editorby News Editorஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க திறமை மட்டும் இருந்தால் பத்தாது. தெய்வத்தின் அருளும் நிச்சயம் உடன் இருக்க வேண்டும். தெய்வ அருள் இல்லாதவர்களுக்கு கடைசி வரை மனதிற்குப் பிடித்த வேலை அமையாமல் வேதனையில் தவிப்பார்கள். இதற்கு முருகப் பெருமானின் அவதாரமாக…
-
சந்தானம் என்றால் குழந்தைகள் என்று அர்த்தம். குழந்தை பாக்கியத்தை வழங்குபவள் என்பதால் லட்சுமிக்கு சந்தான லட்சுமி என்று பெயர். சந்தான லட்சுமி தனது கைகளில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவளாக இருக்கிறார். மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும்…
-
சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார். ஓம் சுதர்ஸனாய வித்மஹே. மஹா…
-
ஶ்ரீனிவாச பெருமாளுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து தினமும் 108 முறை ஜெபித்து வந்தால் சகல செல்வத்தையும் பெறலாம். மந்திரம்: ஓம் நிரஞ்சனாய வித்மஹே நிராபாஸாய தீமஹி தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத் விளக்கம்: பெருமாளே எனக்கு சிறப்பான அறிவை தந்து…
-
சப்த கன்னியரில் ஒருவரும் சிவபெருமானின் அம்சமாகவும் தோன்றியவர் ஶ்ரீமஹேஸ்வரி. இவர் அம்பிகையின் தோளிலிருந்து உருவானவர். இவரை வழிபட்டு வந்தால் நம்முடைய கோபத்தைக் குறைத்து, மன அமைதியைத் தருவார். மேலும் நம்முடைய உடலில் பித்தத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை மஹேஸ்வரிக்கு உண்டு. வடகிழக்கு எனப்படும்…
-
காயத்திரி மந்திரம் : ஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹலஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் ஸ்ரீ வாராஹி கவசம் : அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா ஒளம் பீஜம் க்லௌம் சக்தி:…
-
பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும். நந்திதேவர் முன் அமர்ந்து படிக்க வேண்டிய நாமாவளி 1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி 2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி 3.…