ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த அண்ணாத்த ரசிகர்களிடம் மிக கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் பெரும்பாலான ரசிகர்களை கவராத காரணத்தினாலேயே படம் …
Lifestyle Editor
-
-
தெலுங்கு சினிமாவில் எப்போதும் மீடியாக்கள் கொஞ்சம் ஓவராகவே இறங்கி கேள்வி கேட்பார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் ஷாய்ம் சிங்கர் ராய் படத்தின் ப்ரஸ் மீட் நடந்தது. இதில் அந்த …
-
வடமொழியில் ‘வசிஸ்த’ என்றால் ‘மிகச் சிறந்த’ என்று பொருள். இவ்வாசனத்தில் ஒரு கையில் உடலின் பெரும்பாலான எடையைத் தாங்கி இருப்பதால் இது சக்தி வாய்ந்த ஆசனமாகும். ஆங்கிலத்தில் இவ்வாசனம் …
-
விளையாட்டு செய்திகள்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரில் அஸ்வின் கபில்தேவ் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு வாய்ப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில் அதிக விக்கெட் எடுத்தவர் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. அவர் 619 விக்கெட்டுகளை (132 போட்டி) கைப்பற்றி உள்ளார். 2-வது இடத்தில் முன்னாள் …
-
தமிழக மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிந்துபோன நாள் டிசம்பர் 26.. 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 26 டிசம்பர் 2004) பல்லாயிரக்கணக்கான உயிர்களை தன் ஆழிப்பேரலையால் …
-
பிக் பாஸில் இருந்து வெளியே போகப்போவது யார் என தொடர்ந்து ரசிகர்கள் மிக தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். வாக்குகள் குறைவாக இந்த வாரம் பெற்று இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய …
-
தமிழ்நாடு செய்திகள்
80 லட்சம் தடுப்பூசி கையிருப்பு.. ஜன.3 முதல் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..
தமிழகம் முழுவதும் இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி மக்கள் நல்வாழ்வுத் துரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிண்டி மடுவிங்கரை பகுதியில் …
-
மலேசியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன்னார். இராணுவம், தீயணைப்புப் …
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் நடிகர்கள், அஜித் மற்றும் சூர்யா. இதில் நடிகர் அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். …
-
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்களின் புனித நூல் குரு கிரந்த் சாகிப் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அங்கு சென்ற இளைஞர் ஒருவர் அந்தப் புனித நூலை அவமதித்ததாக சொல்லப்படுகிறது. …