அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் பெலரஸ் வீராங்கனை அர்யானா சபெல்க்கா வெற்றிபெற்றுள்ளார். கஸகஸ்தான் வீராங்கனை எலைனா ரைபகினாவுடன் இறுதி போட்டியில் மோதிய அவர், முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனை தொடர்ந்து மீண்டெழுந்த…
விளையாட்டு செய்திகள்
-
-
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. பெண்களுக்கான ஜூனியர் 20 ஓவர் உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது.…
-
விளையாட்டு செய்திகள்
ஒருநாள் போட்டியில் அதிகேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்தியர் – சுப்மன் கில் சாதனை !
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டாஸ்…
-
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய ஓபன்…
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இன்று வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவ்வளவு எளிதில் எந்த சர்வதே அணியும் தகர்த்து விட முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்…
-
விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாகவே கோலி இந்த ரெக்கார்ட படைப்பார்…. சுனில் கவாஸ்கர் கருத்து …
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி தன்னுடைய கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் 3 சதங்களை அடித்து அசத்தியுள்ளார். இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்…
-
உலக கோப்பை ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் டிரா செய்துள்ளது.. நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்த போது…
-
விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் ..
இந்திய கிரிக்கெட் வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி தற்போது இலங்கை அணியுடன் விளையாடி வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட…
-
இந்தியா அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இந்திய அணி நியுசிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கான இந்திய அணி…
-
2023 ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா ஒடிசா மாநிலம் கட்டக்கில் நேற்று கோலாகமாக நடைபெற்றது. மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், கே பாப் இசைக்குழுவின்…