பிரித்தானியாவில் குளிரூட்டப்பட்ட லொறி கண்டெயினரில் அடிமைகளாக கடத்திக் கொண்டு செல்லப்பட்ட 18 அபிரிக்கர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரித்தானியாவில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் Peterborough-க்கு அருகில் A1M-ல் உள்ள Haddon service stationல் ஒரு HGV லொறி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் ஓட்டுநர்,…
பிரித்தானியச் செய்திகள்
-
-
பிரித்தானியச் செய்திகள்
இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை! பிரித்தானியா மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
பிரித்தானியாவில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். தெற்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் பேசிய பிரதமர், விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு இடங்களைத் திறக்க தடுப்பூசி…
-
பிரித்தானியாவில் தேசிய ஊரடங்கானது நான்கு கட்டமாக தளர்த்த பிரதமர் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் முக்கிய விஞ்ஞானிகள் மூன்றாவது கொரோனா அலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரித்தானியாவில் மார்ச் 8 முதல் நான்கு கட்டங்களாக தேசிய ஊரடங்கு தளர்த்தப்பட…
-
பிரித்தானியச் செய்திகள்
சிக்கன் சாப்பிட்ட ஐந்து பேர் பலி… நூற்றுக்கணக்கானோர் உடல் நலம் பாதிப்பு: விலை குறைவு என வாங்கியவர்களுக்கு நேர்ந்த கதி
பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட ஐந்து பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கணக்கானோர் மோசமான அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளதையடுத்து சில சிக்கன் தயாரிப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. நோய்க்கிருமி தாக்கிய அந்த சிக்கன் தயாரிப்புகளில்…
-
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் திரும்புவோர்க்கு… நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த புதிய சட்டம்
பிரித்தானியாவில் இருந்து 48 மணி நேரத்தில் பிரான்சிற்கு திரும்பினால் கொரோனா பரிசோதனை முடிவுகள் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா பரிசோதனை முடிவுகள் என்பது பயணத்தின் போது அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில்…
-
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் அபூர்வ மோதிரத்தை விற்க முயன்றபோது சிக்கிய நபர்… இளவரசி வீட்டில் நிகழ்ந்த மாபெரும் திருட்டு கண்டுபிடிப்பு
by News Editorby News Editorலண்டனில் அமைந்துள்ள இளவரசி ஒருவரின் வீட்டிலிருந்து பெரு மதிப்பிலான நகைகள் திருடப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வாழும் கொலம்பியா நாட்டவரான Henao Taba (37) என்பவர், வைர மோதிரம் ஒன்றை விற்க முயன்றுள்ளார். ஆனால், அந்த மோதிரம் போல் உலகில்…
-
பிரித்தானியாவில் வரும் வார இறுதியில் சகாரா பாலைவனத்திலிருந்து கடுமையான தூசிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அதன் குளிர்காலத்தை கடுமையான உறைபணியில் கழித்தது. குறிப்பாக பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து அதிகபட்சமாக -20 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்ப நிலையை…
-
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியாவில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள மிக முக்கிய அறிவிப்பு! கசிந்தது அரசின் அதிரடி திட்டம்
பிரித்தானியா நிதி அமைச்சர் ரிஷி சுனக், அடுத்த மாதம் பட்ஜெட்-ல் கொரோனா ஆதரவுத் திட்டங்களை நீட்டிக்க நிதி வழங்குவதற்காக வணிகத்திற்கான வரியை அதிகரிக்க உள்ளதாக Sunday Times தெரிவித்துள்ளது மார்ச் 3ம் திகதி சுனக் தனது பட்ஜெட் உரையில், கார்ப்பரேஷன் வரியை…
-
பிரித்தானியச் செய்திகள்
இளவரசர் பிலிப்பை பார்க்க… லண்டன் மருத்துவமனைக்கு 100 மைல் தொலைவில் இருந்து வந்த சார்லஸ்! வெளியான வீடியோ
இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை பார்ப்பதற்காக மகனான இளவரசர் சார்லஸ் லண்டன் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். இளவரசர் Philip மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை வட்டாரம் கூறியிருந்தது. இந்நிலையில், இளவரச் பிலிப்பின்…
-
பிரித்தானியச் செய்திகள்
இன்னும் சில வாரங்கள்தான்… பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட இருக்கும் முக்கிய அறிவிப்பு
இன்னும் சில வாரங்களில் குடும்பங்களும் நண்பர்களும் சந்தித்துக்கொள்ளும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட இருக்கிறார். அதாவது, ஈஸ்டர் பண்டிகை நேரத்தில், மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…