இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி கோலாகல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்தவர் ராணி 2-ம் எலிசபெத். நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர் என்கிற பெருமையும்…
பிரித்தானியச் செய்திகள்
-
-
பிரித்தானியா, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் நாடு ஒன்று தங்களுக்கு மன்னர் வேண்டாம் என முடிவு செய்துள்ளது. மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட…
-
வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு…
-
பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் இல்லாமல் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மேகன் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் எனவும், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் இருப்பார்…
-
பிரித்தானியச் செய்திகள்
உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப்.
உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள பிரித்தானியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 சதவீதம் சுருங்கும் என…
-
சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்திற்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50 பணத்தாள்களுக்கு மன்னரின் உருவப்படம்…
-
கொவிட் தொற்றுநோய்களின் போது வேல்ஸின் பேருந்துகளுக்காக வழங்கப்பட்டு வந்த அவசர கொவிட் நிதியுதவி, ஜூலை பிற்பகுதியில் முடிவுக்கு வர உள்ளது. பேருந்து அவசரத் திட்டம் (பிஇஎஸ்) முன்பு மார்ச் முதல் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டதால், ஜூலை 24 வரை மேலும் மூன்று…
-
இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான நோயினால் கடுமையான நோய்க்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு எதிராக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தொடங்கவுள்ளது. 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் மற்றும்…
-
சிரமமான வரவுசெலவு திட்டங்களுக்கு அழுத்தத்தை சேர்க்கும் வகையில், அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது. ஏப்ரல் மாத தொடக்கமானது, உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதைப் போலவே, உள்ளூர் சபை வரி, தண்ணீர் கட்டணம் மற்றும் சில தொலைப்பேசி செலவுகள் அதிகரிக்கின்றது.…
-
அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை முன்வைக்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும், அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு எந்த முடிவும் எடுக்கப்படுமெனவும் வேலை மற்றும் ஓய்வூதியத்…