ஒரு குழந்தை பிறந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு இறந்ததற்கு வழிவகுத்த தவறுகளுக்காக தேசிய சுகாதார சேவையின் அறக்கட்டளைக்கு 800,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிங்ஹாமில் உள்ள குயின்ஸ் மெடிக்கல் சென்டரில் (க்யூஎம்சி) அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூளைக்கு ஆக்ஸிஜன்…
பிரித்தானியச் செய்திகள்
-
-
பிரித்தானியச் செய்திகள்
பிரான்ஸ் வேலைநிறுத்த நடவடிக்கை: டோவர்- கலேஸ் இடையேயான படகுகள் சேவைக்கு இடையூறு ..
பிரான்ஸில் நடக்கும் தேசிய வேலைநிறுத்தத்தால் டோவர் மற்றும் கலேஸ் இடையேயான படகுகள் சேவை தடைபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் துறைமுகத்திற்கு மற்றும் அங்கிருந்து வரும் சேவைகள் 07:00 மணி முதல் ஒன்பது மணி நேரம் நிறுத்தப்படும் என பிஅண்ட்ஓ ஃபெரிஸ் கூறியுள்ளது. டங்கர்கியூ…
-
சுமார் 800 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 1,000 பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரயோக புகார்களை மெட் பொலிஸ் விசாரித்து வருவதாக ஆணையர் சர் மார்க் ரோவ்லி கூறினார். டசன் கணக்கான பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட 49 குற்றங்களை பி.சி. டேவிட் கேரிக் ஒப்புக்கொண்டதை…
-
டிசம்பரில் ஹீத்ரோ விமான நிலையத்தில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 60 வயதுடைய ஒருவர் பயங்கரவாதக் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்கொட்லாந்து யார்ட் தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று செஷயரில் உள்ள ஒரு முகவரியை பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் சோதனை…
-
லண்டன் தேவாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 16:00 மணிக்குக்கு சற்று முன்னர், லண்டனில் உள்ள பார்னெட்டில் கார்…
-
இங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க, எடுத்துச்செல்லும் இடங்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கட்லரிகள், தட்டுகள்…
-
எதிர்வரும் நாட்களில் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நிறுவனம் 80 வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. முக்கியமாக மேற்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் 155 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை…
-
பிரித்தானியச் செய்திகள்
பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் ..
கார்டிஃப் விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் எயார்வேஸின் விமானங்களை பராமரிக்கும் நிறுவனத்திற்கு 230,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 52 வயதான இயன் மாவ்சன், ரோஸ்ஸில் உள்ள விமானப் பராமரிப்பு ஹேங்கரில் ஒரு மேடையில் இருந்து…
-
அரசாங்கத்திடம் இருந்து திருத்தப்பட்ட ஆணையைப் பெற்ற பிறகு, இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு புதிய சலுகையை ரயில் இயக்க நிறுவனங்கள் வழங்க உள்ளன. நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரயில் விநியோக குழுவிற்கு, எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் அரசாங்க ஆதரவு தேவை. ரயில்…
-
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர் பாரி ஆகிய இரு தன்னார்வப் பணியாளர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். சனிக்கிழமை உள்ளூர்…