கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசிக்கு ‘பிருந்தாவன துவாதசி” என்று பெயர். அன்று, மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.…
வழிபாடு முறைகள்
துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய…
- வழிபாடு முறைகள்
பாம்புகளின் தலைவியான வாசுகியை தரிசிக்க ஆசையா? நீங்கள் செல்லவேண்டிய கோயில் இதுதான்
by adminகுக்கே சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள சுல்லியா வட்டத்தில், குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகங் களும்…
‘ஓம்’ என்பது அனைத்து மந்திரங்களுக்கும் சிரசாக விளங்குவது. தத்துவம் என்பதே உணர்ந்து அறிவதுதான். அனைத்து தெய்வங்களின் சக்திகளும் இந்தப் பிரணவ மந்திரத்தினுள் அடக்கம். அனைத்து வேதங்களும் மந்திரங்களும் இதனுள்…
- வழிபாடு முறைகள்
குழந்தை பாக்கியம் வேண்டுமா? குந்தவை நாச்சியார் எழுப்பிய கோயிலுக்குச் செல்லுங்கள்
by adminஇக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ராஜராஜ சோழனின் தமக்கையான குந்தவை நாச்சியார் எழுப்பிய இந்தத் திருக்கோயில் 1,000 ஆண்டுக்கால பழைமை வாய்ந்தது. மேலும் இக்கோயில் இராசராச சோழன் காலத்தில்…
- வழிபாடு முறைகள்
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதன் அர்த்தம் இதுதான் வெளிச்சப் பூக்கள் எங்கெங்கும் மலரட்டும்
by adminஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபட்டால் வேண்டிய பலன்கள் அனைத்தையும் அளிப்பார். ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் அக்னியை வழிபடுவது மிகவும் முக்கியமானது. ஐப்பசி மாத அமாவாசைக்குப்…
பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே எந்த ராசிக்காரர்கள் எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து…
குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும்…
பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்…
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாகத்…