பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பனிரெண்டாயிரத்து 57பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்454பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால்தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகள் வரிசையில் ஐந்தாவது நாடாக பிரித்தானி உள்ளது. இங்கு கொரோனாவால், 40இலட்சத்து 83ஆயிரத்து 242பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 387பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16இலட்சத்து 32ஆயிரத்து 854பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 614பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 23இலட்சத்து 31,001பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.