
நெற்கதிர் அறுவடை விழா - (27-01.2021)

நெற்கதிர் அறுவடை விழா - (27-01.2021)

நெற்கதிர் அறுவடை விழா - (27-01.2021)

நெற்கதிர் அறுவடை விழா - (27-01.2021)
தைப்பூச தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலர் மற்றும் சிவாச்சாரியர் முதலாவது கதிரை அறுவடை செய்வதற்கு ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் செல்வார்கள். இன்றும் இவ்விழா சிறப்பாக ஆரம்பமானது.
மேலும், அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இப் புதிர் விழா 287 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது